Sunday, October 11, 2009


கடவுள்...

இல்லை என்று சொல்லி...

இருப்பவர் சிலர்...

இருக்கிறான் என்று சொல்லி ...

வாழ்பவர் சிலர்...

நான்தான் என்று கூறி...

பிழைப்பவர் பலர்...

இதில் யார் கூறுவது உண்மை...???

1 comment: