Tuesday, October 06, 2009

உறக்கம்...
அவளை காண...
அவளுடன் பேச...
என்னை அறியாமலே ....
எனக்கு தெரியாமலே...
இறைவன் எனக்கு தந்த வரம்....
உறக்கத்தை கலைத்து நிலைக்கு வந்தால் ...கண்டது கனவு என்று தெரிந்துகூட அதையே கேட்கிறது மனது...

No comments:

Post a Comment