
எனக்காக ஒரு வாழ்க்கை...
பத்து மாதம் என்றாலும் பத்திரமாய்பார்த்தாய்...
உனக்கென நான் என்ன செய்ய???
உயிரையும் தர முடியாது ...
அதனை உருவாக்கியவளேநீதானே...
உன்னை என்ன சொல்ல...கடவுள்என்று சொல்ல மறுக்கிறேன்...
தெய்வங்களில் உயிரை எடுக்கும்சக்தி உள்ளது ...
ஆனால் நீ உயிரை தரும் கடவுள்மட்டுமே....
உயிரை தர நான் தயார்...
உனக்கு வலி இல்லை என்றால்...
No comments:
Post a Comment