Sunday, October 11, 2009

என்ன நடந்தது....???

நான் அவளை சந்தித்த பொது

நிலவு பகலில் தோன்ற...

அலைகள்அமைதி பாட...

புயலாய் தென்றல் வீச...

கவிதை நூறு எழும்ப....

இவை எதுவும் நடக்கவில்லை....

நான் அவளையும்...அவள் என்னையும் கடந்து செல்ல...

காதல் கண்களுக்குள் பாய்ந்தது...

1 comment: