நிலவு பகலில் தோன்ற...
அலைகள்அமைதி பாட...
புயலாய் தென்றல் வீச...
கவிதை நூறு எழும்ப....
இவை எதுவும் நடக்கவில்லை....
நான் அவளையும்...அவள் என்னையும் கடந்து செல்ல...
காதல் கண்களுக்குள் பாய்ந்தது...
paayattum paayattum
paayattum paayattum
ReplyDelete