Friday, February 26, 2010


இரு விழி நிறைந்து நீ இருந்ததால்தான்
என்னவோ

என்னை
விட்டு நீ பிரிந்த பின்
கண்ணீர்
உள்நிற்க மறுக்கிறது....

No comments:

Post a Comment